Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியார் பிறந்தநாளில் வைரமுத்து கவிதை!

பெரியார் பிறந்தநாளில் வைரமுத்து கவிதை!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:10 IST)
தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் பெரியாரையும் வாழ்த்தி கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சமூக நீதி என்பது
பேதங்களைப் பேணுவதன்று;
பேதங்கள் நீங்கப்
பாலங்கள் அமைப்பது
சமூக நீதியைக்
கட்டமைத்த பெரியாரும்
அவர் பிறந்த நாளைச்
'சமூக நீதி நாள்' என்று
அடையாளப்படுத்திய
முதல்வர் மு.க.ஸ்டாலினும்
வரலாற்றின் வார்த்தைகளால்
உச்சரிக்கப்படுவார்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீர்மூழ்கிகள் மூலம் சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் 'செக்' - கொந்தளிக்கும் இரு நாடுகள்