Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாநாடு’ 100வது நாள்: கோடான கோடி நன்றி தெரிவித்த வெங்கட்பிரபு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:35 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படமான ’மாநாடு’ 
 
இந்த படம் வெளியாகி 100 நாட்கள் ஆனது இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்
 
சிம்பு ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றி என்றும் சினிமா ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஆன்லைன் மீடியாக்கள் மற்றும் ஒவ்வொரு ரசிகருக்கும் எனது கோடான கோடி நன்றி என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார் 
 
சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்துள்ளதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய க்ளிக்ஸ்.. வைரல் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் ஸ்டைலிஷ் போட்டோஷூட் ஆல்பம்!

‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு ‘இட்லி கடை’தான்.. அருண் விஜய் மகிழ்ச்சி!

விரைவில் சமந்தாவுக்குத் திருமணமா?... இணையத்தில் பரவும் தகவல்!

‘மனதை திருடிவிட்டாய்’ இயக்குனர் நாராயண மூர்த்தி காலமானார்!

அடுத்த கட்டுரையில்
Show comments