Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா கூறியது என்ன?

Advertiesment
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா கூறியது என்ன?
, புதன், 19 ஜனவரி 2022 (20:05 IST)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியது குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நடந்தது தற்போது கணவன் மனைவி சண்டை தான் என்றும் இருவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் நீக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார் 
 
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தற்போது சென்னையில் இல்லை என்றும் சென்னைக்கு இருவரும் திரும்பிய பிறகு நேரில் சந்தித்து பேசுவோம் என்று கூறியுள்ளார் 
 
மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாகு இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றும் அவர்களை இணைத்து வைக்க முயற்சி செய்வோம் என்றும் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினியில் சூடேத்திய ஜான்வி கபூர் - வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்!