Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிமைப் படுத்தி கொண்டுள்ளாரா சிவக்குமார்? அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (09:35 IST)
நடிகர் சிவக்குமார் தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவின் தந்தையும் முன்னாள் நடிகருமான சிவக்குமார் கடந்த சில நாட்களாக தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments