Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிமைப் படுத்தி கொண்டுள்ளாரா சிவக்குமார்? அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (09:35 IST)
நடிகர் சிவக்குமார் தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவின் தந்தையும் முன்னாள் நடிகருமான சிவக்குமார் கடந்த சில நாட்களாக தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments