Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோரது மனசுலயும் நான் இருக்க இளையராஜாதான் காரணம்! நெகிழும் சத்யராஜ்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (11:04 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், 'இளையராஜா 75' விழா பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை நேரில் சந்தித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விழாக் குழுவினர் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
 
இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய  அனுபவம் மற்றும் தனது அனுபவம் குறித்து சத்யராஜ் கூறுகையில், நூறாவது நாள் படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்தேன். அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் நிற்க காரணம் இளையராஜாவின் பின்னணி இசை தான். 
 
இப்படி கொடூரமான வில்லனாக இருந்த என்னை கடலோர கவிதைகள் படத்தில் ஒரு ஆட்டுக்குட்டியை கையில் வைத்துக் கொண்டு நான் நடித்ததை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இளையராஜாவின் ரெக்கார்டிங்கில் இசையும் பாடல்களும் தான் காரணம், என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முழுமதுமாகக் குணமடைந்த மம்மூட்டி.. மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்!

'கூலி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அன்றலர்ந்த மலர் போல அள்ளும் அழகில் க்யூட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments