Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளாக சிறையில் இருந்த பிரபல நடிகருக்கு ஜாமீன்

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (18:42 IST)
போதை வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்த அஜாஸ் கான் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த நடிகர் அஜாஸ் கான். இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பத் திரைப்படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர், கியா ஹோகா நிம்மோ கா, பாலிவுட் கிளப், ரஹே தேரா ஆஷிர்வாத் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

டிவி தொடர்கள் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் அஜாஸ்கான், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அப்போது, அவருக்குச் சொந்தமான இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை மீட்டதாகக் தகவல் வெளியானது.

இவ்வழக்கில் ஆர்தர் ரோடு சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்த அஜாஸ் கான் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments