Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வீட்டில் மாநகராட்சியால் ஒட்டிய போஸ்டர் – உருவானது புதிய சர்ச்சை !

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (10:07 IST)
நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் வீட்டின் முன் மாநகராட்சி ஒட்டியுள்ள தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட போஸ்டரால் சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழ்கத்தில் கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கோரொனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்காப் பட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற போஸ்டர் இப்போது ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுபோன்ற ஒரு போஸ்டர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த போஸ்டர் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளில்தான் ஒட்டப்படும். ஆனால் கமல், வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று திரும்பவில்லை என்பதால் அந்த போஸ்டர் உண்மையாகவே மாநகராட்சி நிர்வாகம்தான் ஒட்டியதா என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments