Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நகரத்தில் 'காண்டம்' பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு... '

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:16 IST)
உலகில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பாலியல் நோய்த்தொற்றுதான்.  இதைத் தடுக்க அரசு பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறி, காண்டம், ஆணுறை,  மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவுகளை மேற்கொள்ளுமாறு கூறிவருகிறது.

இந்நிலையில்,இந்தியாவில் ஆணுறையின் பயன்பாடு கடந்த 4 ஆண்டுகளில் சுமார்  7.1 % லிருந்து 10.2% மாக உயர்ந்துள்ளதாகவும் இது குரிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் ஆணுறையில் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்துளது.

மேலும், பெண்கள் உபயோகிக்கும் கருத்தடை மாத்திரைகளில் பயன்பாடு கடந்த நான்கு ஆண்டுகளில் 2.4% லிருந்து, 1.8% சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் மும்பையில் ஆணுறை பயன்பாடு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக NFHS நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்