Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

339 கிலோ எடையில் ..பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லெட் சிலை

339 கிலோ  எடையில் ..பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லெட் சிலை
, புதன், 23 டிசம்பர் 2020 (17:00 IST)
கடந்த செப்டம்பர் மாதம்  இந்தியாவில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். புதுச்சேரியில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் சாக்லெட் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இவரது மறைவு ஒட்டுமொத்த சினிமாத் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு மக்களும் தங்கள் வீடுகளில் நடந்த இழப்பைப் போல  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ், 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் கேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரீமேக் படத்தை இயக்குகிறாரா வசந்த பாலன் ? அதுவும் அந்த படத்தையா?