Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு எதிராக விஷாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (12:54 IST)
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்தது போல் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் என். சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது
 
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கு குறித்து ஒரு அதிரடி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது 
 
இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் நான்கு மாதங்களுக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு அதன் நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
தயாரிப்பாளர் சங்க தேர்தல் மீண்டும் நடைபெறும்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

விண்டேஜ் பாடல் தந்த மாஸ் ஃபீலிங்கை இழந்த ரசிகர்கள்… ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படத்தில் இணையும் இளைஞர்களின் ரீசண்ட் க்ரஷ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

தக் லைஃப் படத்தில் சிம்புதான் வில்லனா?... தீயாய்ப் பரவும் தகவல்!

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments