Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நடிக்க வருகிறார் ‘சிவராத்திரி’ புகழ் ரூபிணி !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (12:47 IST)
முன்னாள் நடிகையான ரூபிணி நீண்ட கால இடைவெளிக்க்ய்ப் பிறகு இப்போது மீண்டும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

90 களின் ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களில் உச்ச நட்சத்திரங்களோடு ஜோடியாக நடித்தவர் ரூபிணி. கமலுடன் அவர் நடித்த  மைக்கேல் மதனகாமராஜன் படமும் அதில் இடம்பெற்ற சிவராத்திரி என்ற பாடலும் இன்றும் யுட்யூப் ஹிட்.

இந்நிலையில் திருமணத்துக்குப் பின் காணாமல் போன ரூபினி இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால் சினிமாவில் அல்ல தொலைக்காட்சி சீரியலில். 20 வருடங்களுக்கு முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ரூபிணி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments