Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டில் சரத்குமார்.... பரபரப்பான ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டில் சரத்குமார்.... பரபரப்பான ப்ரோமோ!
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (12:56 IST)
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது. 
 
இப்போது வீட்டில் அமீர், நிரூப், சிபி , தாமரை, பாவினி , பிரியங்கா, ராஜு என மொத்தம் 7 பேர் உள்ளனர். இதில் யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடிகர் சரத்குமார் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஷாக் கொடுத்தார். 
 
அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்த்ததை எதிர்பார்க்க வைத்துள்ளது. 3 லட்சம் பணம் பட்டி வைத்துவிட்டு, இந்த வீட்டில் எல்லோரும் வெற்றி பெறப்போவதில்லை.  யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். எனவே விருப்பமுள்ளவர் பணப்பெட்டியுடன் வெளியேறலாம் என கூறினார். பணத்தை எடுக்கபோவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உனக்கு வயசே ஆகாதா....? சேலையில் சின்ன பொண்ணு போல் போஸ் கொடுத்த அஞ்சலி!