Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டத்தில் மயங்கிய அனுராதா ஸ்ரீராம் – கடவுளாக வந்து காப்பாற்றியவர்கள் !

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (15:18 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் பார்க்க சென்ற பாடகி அனுராதா ஸ்ரீராம் மயங்கி விழுந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரபல தமிழ் பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராம், திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலத்துக்கு சென்றார். அப்போது விரதத்தின் காரணமாகவும், வெயில் காரணமாகவும் அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கே தன்னார்வலர்களாக உதவி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அனுராதா ஸ்ரீராம் ‘ கடவுள்தான் இளைஞர்கள் ரூபத்தில் வந்து என்னை காப்பாற்றினார். ஒருவர் கடவுளிடம் தன்னை ஒப்படைக்கும் போது கடவுள் தக்க நேரத்தில் வந்து காப்பாற்றுவார் என்பதை நான் உணர்ந்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments