Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!17 பேர் பலி

தமிழகத்தில் மேலும்  1,052   பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!17 பேர்  பலி
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:22 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  1,052   பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,09,014  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,139 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,87,611ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,139  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 65,357 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,35,88,389 பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

சென்னையில் இன்று 306பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம்2,22,580 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் க பெ ரணசிங்கம் கூட்டணி ! விரைவில் அறிவிப்பு!