Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழுக்க முழுக்க செல்போனிலேயே எடுக்கப்பட்ட ’அகண்டன்’ -டூலெட் நாயகனின் வித்தியாச முயற்சி!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:43 IST)
நடிகர் சந்தோஷ் நாராயணன் அகண்டன் எனும் திரைப்படத்தை முழுக்க செல்போனிலேயே படம் பிடித்துள்ளார்.

கொரோனா காரணமாக காலம் காலமாக படம்பிடித்து வந்ததை போல கூட்டமாக சென்று படம் பிடிப்பது இப்போது இயலாத காரியமாகி விட்டது. இந்நிலையில் செலவைக் குறைக்கவும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் வித்தியாசமாக பல படங்கள் எடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் முழுக்க முழுக்க செல்போனிலேயே (ஐபோன் 11 ப்ரோ) ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன். இவர் செழியன் இயக்கி விருதுகளைப் பெற்ற டுலெட் படத்தில் கதாநாயகனாக நடித்தவர். இந்தப் படத்துக்கு ‘சண்டி வீரன்புகழ் அருணகிரி இசையமைத்துள்ளார். இந்த கதை இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா அகிய மூன்று நாடுகளில் நடக்கும் விதம் படமாக்கப்பட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments