Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருளுடன் போலீசில் சிக்கிய பிரபல நடிகை

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (10:28 IST)

கேரளாவில் பிரபல  சீரியல் நடிகை போதை பொருட்களுடன் போலீசில் பிடிப்பட்டுள்ளார்.


மலையான சீரியல்களிலும், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை அஸ்வதி பாபு .  கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில், போதைப்பொருள் இருப்பதாக, தீர்க்ககாரா காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மெய்மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைபொருளோடு இருந்த நடிகை அஸ்வதி பாபுவையும், அவர் கார் ஓட்டுநரான பினோய் ஆப்ரஹாமையும் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments