Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருளுடன் போலீசில் சிக்கிய பிரபல நடிகை

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (10:28 IST)

கேரளாவில் பிரபல  சீரியல் நடிகை போதை பொருட்களுடன் போலீசில் பிடிப்பட்டுள்ளார்.


மலையான சீரியல்களிலும், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை அஸ்வதி பாபு .  கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில், போதைப்பொருள் இருப்பதாக, தீர்க்ககாரா காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மெய்மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைபொருளோடு இருந்த நடிகை அஸ்வதி பாபுவையும், அவர் கார் ஓட்டுநரான பினோய் ஆப்ரஹாமையும் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments