Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’900 கிலோ மீட்டர்’ நடந்து சென்ற ரசிகர் .. ஷாக்கான ’தேசியவிருது ’நடிகர் !

’900 கிலோ மீட்டர்’ நடந்து சென்ற ரசிகர் .. ஷாக்கான ’தேசியவிருது ’நடிகர் !
, திங்கள், 2 செப்டம்பர் 2019 (19:07 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் தனது ஆக்‌ஷம் நடிப்புகளுக்காகப் பெரிதும் பேசப்படுகிறார்.  2016 ஆம் ஆண்டில் வெளியான ருஸ்யம் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ’பேட் மேன் ’படத்துக்க்கு தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பார்பட் என்பவர் அம்மாநிலத்திலுள்ள  துவர்கா நகரில் இருந்து, நடிகர் அக்‌ஷய்குமாரை பார்ப்பதற்காக 18 நாட்களில் சுமார் 900 கிமீ தூரத்தை நடந்தே சென்றுள்ளார் அவரது ரசிகர். 
 
பின்னர் இதுகுறித்து கேட்டறிந்த அக்‌ஷய் குமார் ஆச்சர்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
webdunia
உங்களுடைய அன்பிற்காக நன்றி. உங்களைச் சந்திப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இதுமாதிரியான விசயங்களில் ஈடுபடவேண்டாம். .. உங்களுடைய நேரத்தையும், உழைப்பையும் உங்களுடையா வாழ்க்கையை சிறந்ததாக்க செலவழியுங்கள்... அதுதான் எனக்கு மகிழ்ச்சி .. பார்பட்டுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸுக்குப் பின் என்ன செய்யப் போகிறீர்கள் ? – சேரனுக்கு ரசிகர் கேள்வி !