Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வசனமில்லாமல் ஒரு திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (20:26 IST)
35 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வசனமில்லாமல் ஒரு திரைப்படம்!
கடந்த 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான பேசும்படம் என்ற திரைப்படம் முழுக்க முழுக்க வசனமே இல்லாத படமாக இருந்தது
 
இந்த நிலையில் 35 ஆண்டுகள் கழித்து வசனம் இல்லாத ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. விஜய் சேதுபதி அரவிந்த்சாமி அதிரடி நடிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார்
 
காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தற்கால சமுதாய நிலைமைகளை காமெடியுடன் அலசும் ஒரு படமாக இருக்கும் என்றும் இந்த படம் பொழுதுபோக்கு அம்சத்துடன் சமூக கருத்துள்ள படம் என்றும் கூறப்படுகிறது
 
35 ஆண்டுகளுக்கு பிறகு வசனமே இல்லாமல் உருவாக்கப்படும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அரவிந்த்சாமி ஆகிய இருவரும் மீண்டும் இணைய உள்ளது கோலிவுட்டு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments