Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர் கருத்து

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:48 IST)
உலக கோப்பை டி20 தொடரில் விராத் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராத் கோலியை தொடக்க வீரராக களம் இறங்கி சதம் அடித்தார் என்றும் அதே போல் அவர் ரோகித் சர்மா உடன் இணைந்து தொடக்க வீரராக உலக கோப்பை டி20 போட்டியிலும் களமிறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தொடக்க வீர்ர்களாக ரோகித் மற்றும் விராட் களமிறங்கினால் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் இருவரும் விளாசுவார்கள் என்றும் அதனால் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 முதல் 6 ஓவர்கள் டி20 போட்டிகளில் முக்கியம் என்பதால் அதிரடி பேட்ஸ்மேன் களமிறங்க வேண்டும் என்றும் அப்போது தான் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

என்ன பாஸ் அடிக்கிறீங்க..? முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா!

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments