Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிய கோப்பை: சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோலி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

koli
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (20:16 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்திய பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரரான பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அப்ரிடி உள்ளார், இவர் மொத்தம் 27 ஆட்டத்தில், 26 சிக்சர்கள் அடித்துள்ளா,.

இவர் சாதனைகளை முறியடிக்க  இந்திய அணி கேப்டன், ரோஹித் சர்மாவுக்கு  6 சிக்சர்கள் மட்டும்தான் தேவை. இதுவரை அவர் 27 ச்போட்டிகளில் விளையாடி 21 சிக்சர்கள் அடித்துள்ளார்.

 மேலும், இந்திய முன்னாள் வீரர் சச்சின் ஆசிய கோப்பை தொடரில் 23 ஆட்டங்களில் 971 ரன் கள் அடித்துள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் கோலி, இதுவரை 16 ஆட்டதிதில் 883 ரன் கள் அடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் கோலி ஃபார்முக்கு திரும்பினால், அவர் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பேட்டை மாற்றும் விராட் கோலி!