Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி ரொம்ப ஆபத்தானவர்: கிளென் மேக்ஸ்வெல்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:01 IST)
பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இல்லாமல் இருக்கும் விராட் கோலி ரொம்ப ஆபத்தானவர் என அந்த அணியின்  கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கேப்டனாக இல்லாத விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் என்றும்  கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது அவருக்கு மிகப்பெரிய விடுதலை என்றும், கேப்டன் பொறுப்பில் இருந்த அழுத்தத்தில் இருந்து அவர் விலகி இருப்பது எதிரிகளுக்கு ஆபத்தானது என்றும் அழுத்தங்கள் இல்லாமல் இருப்பது அவருக்கு அற்புதமான ஒன்று என்றும் அவர் சில ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார் 
 
ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகியதை அடுத்து அந்த அணியின் கேப்டனாக டூபிளஸ்சிஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிந்ததே
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments