Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி ரொம்ப ஆபத்தானவர்: கிளென் மேக்ஸ்வெல்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:01 IST)
பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இல்லாமல் இருக்கும் விராட் கோலி ரொம்ப ஆபத்தானவர் என அந்த அணியின்  கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கேப்டனாக இல்லாத விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் என்றும்  கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது அவருக்கு மிகப்பெரிய விடுதலை என்றும், கேப்டன் பொறுப்பில் இருந்த அழுத்தத்தில் இருந்து அவர் விலகி இருப்பது எதிரிகளுக்கு ஆபத்தானது என்றும் அழுத்தங்கள் இல்லாமல் இருப்பது அவருக்கு அற்புதமான ஒன்று என்றும் அவர் சில ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார் 
 
ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகியதை அடுத்து அந்த அணியின் கேப்டனாக டூபிளஸ்சிஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிந்ததே
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments