Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: ஒரே புள்ளிகளில் 3 அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு செல்வது யார்?

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (23:06 IST)
புரோ கபடி போட்டி தொடரில் இன்றைய இரண்டு போட்டிகளின் முடிவிற்குப் பின்னர் உத்தரப்பிரதேசம், பெங்களூரு, மற்றும் மும்பை ஆகிய மூன்று அணிகளும் 53 புள்ளிகள் பெற்று ஒரே புள்ளிகளில் இருப்பதால் இந்த மூன்று அணிகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது
 
 
வழக்கம்போல் டெல்லி அணி முதலிடத்திலும் பெங்கால் இரண்டாவது இடத்திலும் அரியானா மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு மற்றும் உபி ஆகிய மூன்று அணிகளில்  ஏதாவது ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டி ஹரியானா மற்றும் பாட்னா அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ஹரியானா அணி 39 புள்ளிகளும் பாட்னா அணி 34 புள்ளிகளும்  எடுத்ததை அடுத்து ஹரியானா அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 39 புள்ளிகள் எடுத்ததால் போட்டி போட்டி டிராவில் முடிந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

அடுத்த கட்டுரையில்
Show comments