Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காம் இடத்தில் பண்ட், ஸ்ரேயாஸ் இருவரும் இறங்கப்பார்த்தார்கள் – கோஹ்லி சொன்ன சுவாரஸ்யமான சம்பவம் !

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:50 IST)
நேற்று நடந்த பெங்களூர் டி 20 போட்டியில் பண்ட், ஸ்ரேஸாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் இறங்கப்பார்த்தார்கள் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.

நேற்று பெங்களூருவில் நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் கோலி ருசிகரமான சம்பவம் ஒன்றைக் கூறினார். அதில் ’நான்காம் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர்தான் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் பண்ட் இறங்கிவிட்டார். 10 ஒவர்களுக்குள் 2 விக்கெட்டுகள் விழுந்தால் அய்யர்தான் இறங்க வேண்டும் என்பதே திட்டம். ஆனால் 8 ஓவர்களில் 63/2 என்ற நிலையில் இருக்கும்போது பண்ட் இறங்கிவிட்டார். இது மிஸ்கம்யுனிகேஷன் தான். நல்லவேளையாக இருவரும் களத்துக்கு வரவில்லை. ஒரே நேரத்தில் பிட்ச்சில் 3 பேட்ஸ்மென்கள்.’ எனக் கூறினார்.

ஆனால் இருவருமே சொதப்பலாக விளையாடி தோல்விக்குக் காரணமானார்கள்.

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments