Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.20,532 கோடி கூடுதல் செலவு: ஒலிம்பிக் ஸ்பான்சர்கள் நிலை என்ன??

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (14:13 IST)
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடத்த ரூ.20,532 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
 
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கொரோனா பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 
 ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஒலிம்பிக் ஒத்திவைப்பால் அதன் ஸ்பான்சர்கள், ஒளிபரப்பாளர்கள் என எல்லா தரப்பினருக்கும் மிகப்பெரிய பொருளாதார இழப்பு எற்பாடும் என கூறப்படுகிறது. 
 
ஜப்பான் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ரூ.92 லட்சம் கோடி செலவாகும் என குறிப்பிட்டது. ஆனால் இப்போது ஒரு ஆண்டுக்கு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடத்த ரூ.20,532 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments