Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.20,532 கோடி கூடுதல் செலவு: ஒலிம்பிக் ஸ்பான்சர்கள் நிலை என்ன??

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (14:13 IST)
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடத்த ரூ.20,532 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
 
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கொரோனா பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 
 ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஒலிம்பிக் ஒத்திவைப்பால் அதன் ஸ்பான்சர்கள், ஒளிபரப்பாளர்கள் என எல்லா தரப்பினருக்கும் மிகப்பெரிய பொருளாதார இழப்பு எற்பாடும் என கூறப்படுகிறது. 
 
ஜப்பான் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ரூ.92 லட்சம் கோடி செலவாகும் என குறிப்பிட்டது. ஆனால் இப்போது ஒரு ஆண்டுக்கு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடத்த ரூ.20,532 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments