Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (23:18 IST)
புரோ கபடி போட்டி தொடர் தொடங்கி 11வது வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன

முதலில் நடைபெற்ற பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி எந்தவித விறுவிறுப்பும் இன்றி மிக எளிதாக பெங்களூரு அணி 44-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியான ஜெய்ப்பூர் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையிலான போட்டி ஓரளவு கடுமையாக இருந்தாலும் இறுதியில் ஜெய்ப்பூர் அணி 39-30 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, குஜராத், டெல்லி அணிகள் முதல் மூன்று இடங்களிலும், 'பி பிரிவில் பெங்களூரு, பாட்னா, தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments