Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (23:18 IST)
புரோ கபடி போட்டி தொடர் தொடங்கி 11வது வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன

முதலில் நடைபெற்ற பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி எந்தவித விறுவிறுப்பும் இன்றி மிக எளிதாக பெங்களூரு அணி 44-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியான ஜெய்ப்பூர் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையிலான போட்டி ஓரளவு கடுமையாக இருந்தாலும் இறுதியில் ஜெய்ப்பூர் அணி 39-30 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, குஜராத், டெல்லி அணிகள் முதல் மூன்று இடங்களிலும், 'பி பிரிவில் பெங்களூரு, பாட்னா, தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments