Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூருவில் 22ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி

பெங்களூருவில் 22ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி
, ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:11 IST)
பெங்களூருவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமன், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். 



பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில்  லைவ்  நிகழ்ச்சியாக நடக்கும் இதில் ஹர்ஸ்தீப் கௌர், உதித நாராயணன், ஹரிசரன், ரஞ்சித் பரோட், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், நீத்தி மோகன் மற்றும் ஜனிதா காந்தி  உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண விரும்பினால் புக் மைஸோவில்  டிக்கெட்புக்கிங் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் தற்போது பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதை அறிந்து, அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நமக்காகத்தான் அரசாங்கமே! அரசாங்கத்துக்காக நம்ம இல்ல..: விஜய்சேதுபதி