Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தந்த மூன்று வீரர்கள்… இந்திய டி 20 அணியுடன் இணைகின்றனர்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:17 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் இந்திய அணிக்கான டி 20 தொடரில் இடம்பெற உள்ளனர்.

இந்திய அணிக்கான இளம் வீரர்கள் சமீபகாலமாக ஐபிஎல் தொடர்களில் இருந்தே உருவாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் வலைப்பயிற்சி வீரர்களாக இந்திய கிரிக்கெட் அணியுடன் டி 20 கிரிக்கட் தொடரில் இணைய உள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments