Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தந்த மூன்று வீரர்கள்… இந்திய டி 20 அணியுடன் இணைகின்றனர்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:17 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் இந்திய அணிக்கான டி 20 தொடரில் இடம்பெற உள்ளனர்.

இந்திய அணிக்கான இளம் வீரர்கள் சமீபகாலமாக ஐபிஎல் தொடர்களில் இருந்தே உருவாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் வலைப்பயிற்சி வீரர்களாக இந்திய கிரிக்கெட் அணியுடன் டி 20 கிரிக்கட் தொடரில் இணைய உள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments