Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்துக்காக வரலை.. காசு வாங்க மறுத்த தோனி! – நெகிழ்ந்து போன கங்குலி!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (09:48 IST)
இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட எம்.எஸ்.தோனி பணம் வாங்க மறுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ஆலோசகராக செயலாற்றும்படி தோனியிடம் கேட்கப்பட்ட நிலையில் தோனி அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் இதற்காக தனக்கு பணம் எதுவும் வேண்டாம் என வாங்க மறுத்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments