Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் தந்த மூன்று வீரர்கள்… இந்திய டி 20 அணியுடன் இணைகின்றனர்!

Advertiesment
ஐபிஎல் தந்த மூன்று வீரர்கள்… இந்திய டி 20 அணியுடன் இணைகின்றனர்!
, புதன், 13 அக்டோபர் 2021 (11:17 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் இந்திய அணிக்கான டி 20 தொடரில் இடம்பெற உள்ளனர்.

இந்திய அணிக்கான இளம் வீரர்கள் சமீபகாலமாக ஐபிஎல் தொடர்களில் இருந்தே உருவாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் வலைப்பயிற்சி வீரர்களாக இந்திய கிரிக்கெட் அணியுடன் டி 20 கிரிக்கட் தொடரில் இணைய உள்ளனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பளத்துக்காக வரலை.. காசு வாங்க மறுத்த தோனி! – நெகிழ்ந்து போன கங்குலி!