Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பறவை என்னுடம் இருக்க வேண்டும்…தோனி மகள் ஆசை !

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:06 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பற்றி வதந்திகளையும் செய்திகளையும் முக்கிய செய்திகளாகி விடுவர். இல்லையென்றால் அவரது மகள் ஷிவா பற்றிய செய்திகள் வைரல் ஆகும்.

அந்த வகையில் இன்று தோனியின் வீட்டுக்கு ஒரு கன்னான்  பறவை வந்துள்ளது. அதற்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின் அதை ஒரு இலை மீது அமரர் வைத்துள்ளனர்.

அது பின்னர் தன் தாயிடம் பறந்துசென்றதாக தெரிகிறது. இதுகுறித்து தோனி மகள் ஷிவா கூறும் போது, என் அம்மா அந்தப் பறவை தன் அம்மாவிடம் சென்றதாக அம்மா கூறினாள். அந்தப் பறவை மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments