Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 இலங்கை வீரர்களுக்கு தடை… நாடு திரும்ப உத்தரவு!

3 இலங்கை வீரர்களுக்கு தடை… நாடு திரும்ப உத்தரவு!
, புதன், 30 ஜூன் 2021 (12:17 IST)
இலங்கை வீரர்கள் மூவர் கொரோனா விதிமுறைகளை மீறியதால் தடை செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட உள்ளனர்.

இலங்கை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. கொரோனா காரணமாக வீர்ரகள் பயோ பபுளில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விதிகளை மீறி இலங்கை குஷால் மெண்டிஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் பொது இடங்களில் சுற்றியதால் அவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை அப்டேட்… யாருக்காவது விடை தெரியுமா? தினேஷ் கார்த்திக் கேலி!