Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் திடீர் விலகல்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (12:14 IST)
ஹைதராபாத் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் திடீரென ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 36 போட்டிகள் முடிவடைந்து நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
அவருக்கு கால் தொடை பகுதியில் ஏற்பட்ட காரணம் காரணமாக அவர் சிகிச்சை பெற இருப்பதாகவும் அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited  by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!

தோனி கேப்டனாக இருக்கும் ஒரு அணிப் பற்றி நான் அப்படி சொல்ல மாட்டேன்… இயான் பிஷப் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments