Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் திடீர் விலகல்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (12:14 IST)
ஹைதராபாத் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் திடீரென ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 36 போட்டிகள் முடிவடைந்து நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
அவருக்கு கால் தொடை பகுதியில் ஏற்பட்ட காரணம் காரணமாக அவர் சிகிச்சை பெற இருப்பதாகவும் அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited  by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments