Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (17:28 IST)
கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து தொடரையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தொடரை வெல்லுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments