Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா: இந்தியா போராடி தோல்வி!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (20:37 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங் செய்த 68 ரன்கள் அடித்தார் 
 
இதனை அடுத்து 134 என்ற எளிய இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய நிலையில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
கடைசி ஓவரில் 6 ரன் எடுக்க வேண்டிய நிலையில் முதல் இரண்டு பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டும் அடுத்த தென்னாப்பிரிக்க அணி அடுத்த 2 பந்துகளில் பவுண்டரிகளை அடித்து வெற்றி பெற்றது 
 
இந்த வெற்றியை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி குரூப் 2 பிரிவில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments