Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா: இந்தியா போராடி தோல்வி!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (20:37 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங் செய்த 68 ரன்கள் அடித்தார் 
 
இதனை அடுத்து 134 என்ற எளிய இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய நிலையில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
கடைசி ஓவரில் 6 ரன் எடுக்க வேண்டிய நிலையில் முதல் இரண்டு பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டும் அடுத்த தென்னாப்பிரிக்க அணி அடுத்த 2 பந்துகளில் பவுண்டரிகளை அடித்து வெற்றி பெற்றது 
 
இந்த வெற்றியை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி குரூப் 2 பிரிவில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments