Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு அணியாக இருந்தால் என்னை தூக்கி இருப்பார்கள்… ஆனால் தோனி நம்பினார்! உருகிய சி எஸ் கே வீரர்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:42 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்ஸன் கடந்த ஆண்டு தனது பார்ம் குறித்து பேசியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சி எஸ் கே அணி வென்றதற்கு சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் முக்கியக் காரணம். ஆனால் கடந்த ஆண்டு அவரது ஆட்டத்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வயதும் அதிகமாகிவிட்ட நிலையில் வாட்ஸன் இந்த ஆண்டு அணியில் இடம்பெறமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டும் அவர் அணியில் இருக்கிறார். மேலும் தன் ஆட்டத்திறன் குறித்து பேசிய வாட்டோ ‘கடந்த சில ஆண்டுகளாக நான் டி 20 போட்டிகளில் விளையாடுவதும் விளையாடாமலும் இருந்து வருகிறேன். கடந்த ஆண்டு நான் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் வேறு அணியாக இருந்தால் என்னை நீக்கி இருப்பார்கள். ஆனால் தோனி என் மீது நம்பிக்கை வைத்தார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments