Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு அணியாக இருந்தால் என்னை தூக்கி இருப்பார்கள்… ஆனால் தோனி நம்பினார்! உருகிய சி எஸ் கே வீரர்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:42 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்ஸன் கடந்த ஆண்டு தனது பார்ம் குறித்து பேசியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சி எஸ் கே அணி வென்றதற்கு சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் முக்கியக் காரணம். ஆனால் கடந்த ஆண்டு அவரது ஆட்டத்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வயதும் அதிகமாகிவிட்ட நிலையில் வாட்ஸன் இந்த ஆண்டு அணியில் இடம்பெறமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டும் அவர் அணியில் இருக்கிறார். மேலும் தன் ஆட்டத்திறன் குறித்து பேசிய வாட்டோ ‘கடந்த சில ஆண்டுகளாக நான் டி 20 போட்டிகளில் விளையாடுவதும் விளையாடாமலும் இருந்து வருகிறேன். கடந்த ஆண்டு நான் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் வேறு அணியாக இருந்தால் என்னை நீக்கி இருப்பார்கள். ஆனால் தோனி என் மீது நம்பிக்கை வைத்தார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments