ஐபிஎல் 2020 பாடல் காப்பி அடிக்கப்பட்டதா? எழுந்த சர்ச்சை!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:26 IST)
துபாயில் நடக்கும் ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு தொடருக்காக உருவாக்கப்பட்ட ஹிப் ஹாப் பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான பாடலை இசைக்கலைஞர் பிரணவ் அஜய்ராவ் மால்ப்பே என்பவர் இசையமைத்து உருவாக்கியுள்ளார். ஆனால் இந்த ஹிப் ஹாப் பாடல் தன்னுடைய ஆல்பம் ஒன்றில் இருந்து காப்பி அடிக்கபப்ட்டுள்ளதாக கிருஷ்ணா கவுல் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அந்த பாடல் காப்பி அடிக்கப்படவில்லை என்று இசையமைப்பாளர்கள் சங்கம் வழங்கிய சான்றிதழை பிரணவ் வெளியிட்டார். ஆனால் அதை மறுக்கும் கிருஷ்ணா ’எல்லா ஹிப் ஹாப் பாடல்களும் ஒரே மாதிரி இருப்பதால் ஹிப் ஹாப் பாடல்களை காப்பியடிப்பது அனுமதிக்கப்பட்டதுதான் என்பதாக இந்திய இசையமைப்பாளர்கள் சங்கம் சொல்கிறது. சபாஷ்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments