Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா! ஐபிஎல் போட்டியில் மற்றொரு சாதனை

5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா! ஐபிஎல் போட்டியில் மற்றொரு சாதனை
, வியாழன், 1 அக்டோபர் 2020 (20:02 IST)
5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா ஏற்கனவே ஐசிசி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்
 
இந்த நிலையில் தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5  ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார் 
 
ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து உள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது மூன்றாவது வீரராக ரோகித் சர்மா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
5 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரரான மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு