Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸை இழந்ததும் ரிஷப் பண்ட் அழுகை… இணையத்தில் வைரல்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (10:57 IST)
நேற்று ஐபிஎல் லீக் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் நடந்தன. இதில் ஒரு போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸும் ராயல் சேலஞ்சர் பெங்களூருவும் மோதின.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிந்துவிட்டன. நேற்று நடந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் புள்ளிப்பட்டியலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்நிலையில் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி பல சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டிருந்தது.

இந்த போட்டியின் டாஸில் ஆர்சிபி கேப்டன் கோலி டாஸ் வென்றார். அப்போது மற்றொரு கேப்டனான ரிஷப் பண்ட் போலியாக அழ ஆரம்பித்தார். அதைப் பார்த்து கோலி சிரிக்க மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அதை திரையில் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். இது சம்மந்தமான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments