Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை போன்ற அணிக்கு விளையாடுவதில் பிரஷர் அதிகமாக உள்ளது… ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (10:46 IST)
கடந்த முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு கூட செல்லாமல் வெளியேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கண்டெடுத்த மிகச் சிறந்த அணிகளுள் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 5 முறைக் கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியனான மும்பை அணி இந்த முறை ப்ளே ஆஃப்க்கு கூட தகுதி பெறவில்லை. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா ‘மும்பை போன்ற பிரான்ச்சைஸுக்கு விளையாடுவதால் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அதை பிரஷர் என்று கூறமாட்டேன். இந்தியாவில் சிறப்பாக ஆடினோம். இங்கு வந்ததும் ஒரு அணியாக தோற்றுவிட்டோம். ஆனால் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.’ என பேசியுள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் வருகிறது. அதில் அணிகள் ஒரு வீரரை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments