Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பையை தள்ளி வைத்த பிசிசிஐ!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:54 IST)
கொரோனா காரணமாக உள்ளூர் போட்டிகளும் தள்ளி வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய உள்ளுர் தொடரான ரஞ்சி கோப்பையையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி தொடங்க இருந்த ரஞ்சி கோப்பை ஜனவரி 5 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் சி எஸ் கே… தோனி முன்னாடி வந்தும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments