Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

Mahendran
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (19:19 IST)
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து பஞ்சாப் வீரர்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஐந்து போட்டிகளில் பஞ்சாப் அணி மூன்று வெற்றியும், இரண்டு தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல்தான் கொல்கத்தா அணி மூன்று வெற்றிகள் இரண்டு தோல்விகள் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில்   கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளுமே 6 புள்ளிகள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியின் முதல் நான்கு இடத்திற்குள் செல்ல வாய்ப்பு உள்ளது.
 
கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் நான்கு அல்லது ஐந்தாவது இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
 Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments