Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் உலக சாதனையை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான்
Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (18:02 IST)
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் டி20 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

 
கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது. இதில் பார்படாஸ் அணியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் விளையாடி வருகிறார்.
 
செயிண்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 1 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அந்த 1 ரன்னும் அவர் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் எடுக்கப்பட்டது. அதுவும் இல்லையென்றால் அவர் உலக சாதனை படைத்திருப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments