Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் உலக சாதனையை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (18:02 IST)
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் டி20 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

 
கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது. இதில் பார்படாஸ் அணியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் விளையாடி வருகிறார்.
 
செயிண்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 1 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அந்த 1 ரன்னும் அவர் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் எடுக்கப்பட்டது. அதுவும் இல்லையென்றால் அவர் உலக சாதனை படைத்திருப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments