Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய கவுதம் கம்பீர்

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (15:00 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் திருநங்கைகளோடு ரக்‌ஷா பந்தன் கொண்டாடியுள்ளார்.

 
இன்று இந்தியா முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுபவர்களுக்கு கயிறு கட்டுவது வழக்கம்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ரக்‌ஷா பந்தனை திருநங்கைகளோடு கொண்டாடி அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். அதில், ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? மனிதனாக இருப்பதே அவசியம். 
 
அவர்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள்? என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments