Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆன பாகிஸ்தான் நிலை என்ன? இன்று கடைசி நாள் ஆட்டம்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (07:12 IST)
ஃபாலோ ஆன பாகிஸ்தான் நிலை என்ன?
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 21ஆம் தேதி மூன்றாவது கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் ஆனதால் மீண்டும் பேட்டிங் செய்தது. அந்த அணி நேற்று 4-வது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அபித் அலி 42 ரன்களும் கேப்டன் அசார் அலி 29 ரன்களும் எடுத்துள்ளார்கள் கேப்டன் அசார் அலி ஆட்டமிழக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் அணியை 210 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பதும், இன்னும் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி வீழ்த்தி விட்டால் அந்த அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments