Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன் இறுதிப் போட்டியில் ரசிகர்கள் ரகளை....148 பேர் கைது

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:11 IST)
நாட்டில் நேற்று நடைபெற்ற சாம்பியன் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பிஎஸ் ஜி அணியும் பெய்ரென் அணியும்ம் மோதின. இதில் பெய்ரென் முனிச் அணியின் முன்கள வீரர் கிங்ஸ்லே ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிகு உதவினார்.
 

இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத  பிஎஸ்ஜி( பாரிஸ் செயிண்ட் ஜெர்மன்) அணியைச் சேர்ந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து மோதலில் ஈடுப்பட்டு காவல்துறையினரைத் தாக்கினர். இதுதொடர்பாக 148 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிஎஸ்ஜி அணியும் பெய்ரென் முனிச் அணியும் இதற்கு முன்னர் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments