Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன் இறுதிப் போட்டியில் ரசிகர்கள் ரகளை....148 பேர் கைது

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:11 IST)
நாட்டில் நேற்று நடைபெற்ற சாம்பியன் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பிஎஸ் ஜி அணியும் பெய்ரென் அணியும்ம் மோதின. இதில் பெய்ரென் முனிச் அணியின் முன்கள வீரர் கிங்ஸ்லே ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிகு உதவினார்.
 

இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத  பிஎஸ்ஜி( பாரிஸ் செயிண்ட் ஜெர்மன்) அணியைச் சேர்ந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து மோதலில் ஈடுப்பட்டு காவல்துறையினரைத் தாக்கினர். இதுதொடர்பாக 148 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிஎஸ்ஜி அணியும் பெய்ரென் முனிச் அணியும் இதற்கு முன்னர் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ரோஹித், சுப்மன், விராத் அவுட்..!

டாஸ் வென்ற நியுசிலாந்து எடுத்த முடிவு... இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் என்ன?

இந்தியா சிறந்த அணி என்றால்… இதை செய்ங்க –சவாலுக்கு அழைக்கும் முன்னாள் பாக். வீரர்!

அந்த வீரரை உள்ளேக் கொண்டுவருவது சம்மந்தமாக ரோஹித்துக்கும் கம்பீருக்கும் இடையே விவாதம்!

பிசிசிஐ-யுடன் ஒத்துப் போகாதீர்கள்… கிரிக்கெட் வாரியங்களுக்குப் பாகிஸ்தான் வீரர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments