Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை! ஏன் தெரியுமா?

நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை! ஏன் தெரியுமா?
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:32 IST)
பிரேசிலின் சூப்பர் ஸ்டார் வீரர் நெய்மார் சக வீரரைத் தாக்கியதால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பி எஸ் ஜி அணியின் நெய்மருக்கும், ஒலிம்பிக் மேர்சலி அணியின் கொன்சாலஸ் என்ற வீரருக்கும் இடையே சலசலப்பு உண்டானது. இதில் நெய்மார் கொன்சாலஸை தாக்கினார். இது இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதலை உண்டாக்கியது.

இதனால் நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்மர் கொன்சாலஸ் தன்னை இனரீதியாக திட்டியதாக சொல்லியுள்ளார். அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… தோல்விக்குக் காரணம் சொன்ன ஆர் சி பி பயிற்சியாளர்!