Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டின் சிறப்பே இதுதான்… விராட் கோலி பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:21 IST)
ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி டிவில்லியர்ஸுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதுகுறித்து மகிழ்ச்சியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. கடைசியாக மும்பை அணியுடனான போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி. அந்த சூப்பர் ஓவரில் கோலியும் டிவில்லியர்ஸும் களமிறங்கியிருந்தனர். இந்நிலையில் டிவிட்டரில் கோலி தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘விளையாட்டின் சிறப்பு என்னவென்றால் நட்புணர்வும் சக வீரர்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையும்தான். விளையாட்டு அழகானது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments