Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக கோலி தேர்வு!

இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக கோலி தேர்வு!
, செவ்வாய், 29 மார்ச் 2022 (14:46 IST)
இந்தியாவின் செல்வாக்கு மிக்க மனிதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராத் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 ஒவ்வொரு ஆண்டும்  டப் அண்ட் பெல்ப்ஸ் செலிபிரிட்டி பிராண்ட் அமைப்பு வெளியிடும் இந்தியாவின் மிக செல்வாக்கு மிக்க மனிதர் பட்டியலில் விராட் கோலி கடந்த 4 ஆண்டுகளாக செல்வாக்கு மிகப் பிரபலமாக தேர்வு பெற்றார் 
 
இதனை அடுத்து ஐந்தாவது முறையாக அவர் செல்வாக்கு மிகப் பிரபலமாக தேர்வாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷஃபாலி வர்மாவுக்கு பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது