Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் முதல் ஒருநாள் போட்டி – டிக்கெட் விற்பனை அமோகம் !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:43 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடர் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஞாயிறு அன்று சென்னையில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இதற்காக மும்பையில் இருந்து கோலி தலைமையிலான இந்திய அணி சென்னை வந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் வீரர்களும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். இரு அணி வீரர்களும் தற்போது நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். சர்வதேசப் போட்டிகள் சென்னையில் நடந்து நீண்ட நாட்களாவதால் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments