Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹார்டிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் ராஜஸ்தான்!

ஹார்டிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் ராஜஸ்தான்!
, புதன், 18 ஏப்ரல் 2018 (19:52 IST)
ஐபிஎல் 2018 இன்றைய பொட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
 
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி முதல் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தனது ஹார்டிக் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் உலகின் ரொனால்டோ கோலி: பிராவோ புகழாரம்!